“I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் முரண்பட்ட கொள்கையுடைய கட்சிகள். அவை எப்படி ஒன்று சேர முடியும்? அதனால் I.N.D.I.A. கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
மக்கள் கஷ்டப்படும்போது உதவாதவர் முதல்வர் ஸ்டாலின். அவரை நம்பி பொதுமக்கள் வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது, கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.