இன்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து மன்மோகன் சிங் அரசை விமர்சித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
’செயற்கை நுண்ணறிவு உலகெங்கிலும் உள்ள வேலை பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’ என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.