பல்லாவரத்தில் பிரபல உணவகத்தில் பஃலூடா ஐஸ்கிரீமில் இருந்த கண்ணாடித் துண்டு. சாப்பிட்ட பெண்ணின் நாக்கு அறுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
நத்தாமூர் கிராமத்தில் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து ஆத்தூர் கிராமத்தில் நிற்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் பே ...
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடி மூலம் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் பார்ப்போரை பரவசம் கொள்ளச்செய்கிறது. இந்த இடம் எங்கு உள்ளது? இந்த வீடியோல பாருங்க!