ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.. உயிரிழப்புகள் மேலும் உயரும் என அந்நாட்டு பிரதமர் கவலை தெரித்துள்ளார்.
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், கடலோர பகுதிகளில வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் ...
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள மாகாணங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. ஜப்பானில் நேற்று றஏற்பட்ட நிலநடுக்கம் குறித்தும், தொடர்ச்சியாக ஏற்படுவ ...