தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.. உயிரிழப்புகள் மேலும் உயரும் என அந்நாட்டு பிரதமர் கவலை தெரித்துள்ளார்.