பெரம்பூர் அருகே காதிலிருந்த ஓட்டையை அடைப்பதாக அழகு நிலையத்தில் கொடுத்த ரசாயன மருந்தைக் பயன்படுத்தி காது அழுகி விட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
60 வயதான முனிவேல், 55 வயதான ராஜா ஆகியோருக்கு, அவர்களின் தாய்மாமாவான 85 வயது தங்கவேல் என்பவரின் மடியில் உட்காரவைக்கப்பட்டு காது குத்து விழா நடத்தியுள்ளனர் அவரின் குடும்பத்தினர்.
காதுக்குள்ள ஏதோ சத்தம் வந்துட்டே இருக்கு, வலியும் அதிகமா இருக்கு என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை பரிசோதித்த டாக்டருக்கே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம், சீனாவில் நடந்துள்ளது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்கமறுத்த காளையை அடக்கிய காளையருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கமோதிரம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவரோடு நடிகர் அருண் விஜய்யும் உடனிருந்தார ...