திருவள்ளூரில் ஊராட்சி மன்ற தலைவரின் காதை கடித்துத் துப்பிய ஆட்டோ ஒட்டுநர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் அருகே காதிலிருந்த ஓட்டையை அடைப்பதாக அழகு நிலையத்தில் கொடுத்த ரசாயன மருந்தைக் பயன்படுத்தி காது அழுகி விட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
60 வயதான முனிவேல், 55 வயதான ராஜா ஆகியோருக்கு, அவர்களின் தாய்மாமாவான 85 வயது தங்கவேல் என்பவரின் மடியில் உட்காரவைக்கப்பட்டு காது குத்து விழா நடத்தியுள்ளனர் அவரின் குடும்பத்தினர்.
காதுக்குள்ள ஏதோ சத்தம் வந்துட்டே இருக்கு, வலியும் அதிகமா இருக்கு என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை பரிசோதித்த டாக்டருக்கே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம், சீனாவில் நடந்துள்ளது.