நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் 7 அடி உயரத்திற்கு தேங்கி நின்ற வெள்ளநீர் வடிந்திருக்கிறது. ரயில் நிலையத்திலும் வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் கன மழையால் தேங்கிய வெள்ள நீர் 10 நாட்களை கடந்தும் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்து இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் ஆய்வு முடித்து கிளம்பியபோது, அமமுக நிர்வாகி சி.ஆர்.சரவஸ்வதி அவரை சந்திக்க காத்திருந்தார். இதனை கவனித்த முதல்வர், காரில் இருந்து இறங்கி சென்று கோரிக்கையை கேட்ட ...
நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது ஸ்மார்ட்போனை மீட்பதற்காக, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.