கள்ளக்குறிச்சி அருகே பேட்டரி வாகனம் வேண்டி சமூக வலைத்தளம் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவன்; 24 மணி நேரத்தில் அதிநவீன சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் மகர்தா சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
அரசுப் பேருந்தில் ஏற்றாமல் பகிரங்க மிரட்டல் விடுத்த நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோரிக்கை விடுத்ததை ஏற்று பேருந்து நடத்துனர் சஸ ...