திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள புதுப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...
“படர்தாமரை உடலுக்கு கேடு; ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு” என தேர்தல் பரப்புரையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார்.
50 பவுன் நகை போதாது என்று மேலும் வரதட்சணை கேட்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் என்னை சேர்ந்து வாழ விடாமல், நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறி அலை கழிக்கின்றனர்
திண்டுக்கல் அருகே 2 சகோதரிகளை கூட்டுபாலியல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த ரவுடி பிரசன்னகுமாரை திங்கட்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, தனக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியை பிடிக்காமல் போனதற்கும், எம்ஜிஆரை பிடிப்பதற்குமான காரணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவ ...