மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்த
விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஐஜி விஜயகுமாருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தற்கொலை எண்ணம் இருந்ததாகவும் அது குறித்து தனது காவல்துறை அல்லாத நண்பரிடம் அவர் பேசியதாகவும் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த விஜயகுமார், அவரது காவல்துறை பணியில் சவாலான பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டவர் என கூறப்படுகிறார். அவரின் காவல்துறை பயணம் மற்றும் வழக்குகள் குறித்து பார்க்கலாம்..