திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் அருகே உள்ள செம்மாம்பாளையம் பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 கல்லூரி மாணவர்கள் நிலைதடுமாறி புளிய மரத்தில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாம்பு கடித்ததில் பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.