மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கிடையே, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 239-வது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
மொரப்பூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின வகுப்பை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இரு பெண ...
தருமபுரி - அரூரில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அதிலும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், அரூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி ஆகியரோரின் முக ...