இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான 23 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலில் சாலை போக்குவரத்து பாலம் மற்றும் பெட்ரோல் எரிபொருள் பைப் லைன் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க ...
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் காயமடைந்த 40 பேர் சிகிச்சை ...
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த திருப்பூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்கி மாயமான நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தொடர்ந்த ...