மயிலாடுதுறை கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களால் Dengue-வை கூட ஒழ ...
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மேலூர், திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வா ...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில்
எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
“நாள்தோறும் 300 - 400 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது” என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் ப ...