மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற 46 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல, தரமற்றவை என்று CDSCO அறிவித்த ...
திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர், திருக்குறளை புனித நூலாக ஐநா அறிவிக்க வேண்டி ஓலைச்சுவடிகளில் திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.
தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பேரிடர் நிவாரண நிதிக்கான நடைமுறை என்ன அது எவ்வாறு வழ ...