“அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம்... நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவதில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசி உள்ளார்.
திருத்தணியில் மர்மப் பொருள் வெடித்து பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் முகநூல் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.