சென்னையில் ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷுடன் ஒரு கலந்துரையாடல்,
வாக்களிக்கும் போது ஏற்பட்ட வாய்த்தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக 11 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.