முத்தான வரிகளின் மூலம் ரசிகர்களின் மனதோடு உரையாடிக் கொண்டிருப்பவர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார். மறைந்தாலும் மக்களின் மனதில் நினைவுகளாக கலந்திருக்கும் இந்த மகா கலைஞனுக்கு இன்று நினைவு நாள்.
நடிகர் விவேக்கின் நினைவலைகளும், நெத்தியடி கருத்துகளும் என்றென்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா குடிகொண்டிருக்கின்றன. அவரது கருத்துகள் மட்டுமல்ல, அவர் எழுதிய கவிதைகளும் நெஞ்சம் நிறைந்திருக்கின்றன. ...