“பவுலர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை;அதனால்தான் CSK-வில் மாற்றத்தை செய்து வருகிறேன்"- பிராவோ
டி20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கான போட்டியாக பார்க்கப்படும் நிலையில், பவுலர்கள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைப்பதில்லை என சிஎஸ்கே அணியின் பவுலிங் கோச் டிவைன் பிராவோ கூறியுள்ளார்.