வாணியம்பாடியில் குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு அவர் தப்பியோடி உள்ளார். இதையடுத்து குற்றவாளியை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கும் ஒரே e mail idயில் இருந்து மிரட்டல் வந்ததுள்ளதாகவும் அது எங்கிருந்து வந்தது என்பதை அறிய இண்டர்போல் போலீசுக்கு அனுப்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.