கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“காப்புரிமை விவகாரத்தில் எனது உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தேன். மற்றபடி நான் நீதிமன்றத்தை மதித்து நடக்கக்கூடியவன்” என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப ...
மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகத்தின் போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் செங்கோலை வழங்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.