மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணி பொதுகூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அதில் “தேர்தல் பத்திநிதி மூலம் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது பாஜக. பாஜகவால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்டுருவாக்க ர ...
கொரோனா காலத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள அமலாகத்துறை அதிகாரியின் வழக்கை CB I-க்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெ ...
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.