எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்தது மற்றும் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பத்திரங்களை வாங்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தன என்கிற விவரங்கள் இந்த தரவ ...
இந்திய உணவுக் கழகத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசியல் ஆதாயத்திற்காக பொதுநிதியை ஆளுங்கட்சி தவறகாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வரி பாக்கியை வசூல் செய்யச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கும், வார்டு திமுக கவுன்சிலர் உறவினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. நகராட்சி அலுவலகத்திற்கே சென்று ‘என் உறவினரிடம் எப்படி வசூல் செய்யலாம்” என்று வா ...
ஆவடியில் மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. கத்தியை சாலையில் தேய்த்தபடி வெட்ட ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.