நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்று, 2019ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தேர்தல் நிதிப்பத்திரம் என்பது, இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும் அல்லது நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிகளின் கிளைகளின் மூலமாக, தேர்தல் நிதிப்பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொ ...
பாகிஸ்தானை தலையிடமாக கொண்ட நிறுவனத்திடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றதாகவும், அதுவும் புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு சில வாரத்தில் இந்த நன்கொடை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்தது மற்றும் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பத்திரங்களை வாங்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தன என்கிற விவரங்கள் இந்த தரவ ...