தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன்பாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
தேர்தல் நெருங்குவதால், வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. குமரியில் தொடங்கி நெல்லை வழியே தூத்துக்குடிக்கு வந்த நிலையில் ‘போடுங்கம்ம ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் "ரோடு ஷோ" நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார ...
தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கி மாணவிக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு.. அறுவை சிகிச்சை செய்து வைக்கப்பட்ட தகட்டினை எடுக்கச் சென்றபோது இழுத்தடிக்கும் மருத்துவர்கள்.. நடவடிக்கை எடுக்க வேண்டும் என க ...
கள்ளக்குறிச்சி அருகே பேட்டரி வாகனம் வேண்டி சமூக வலைத்தளம் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவன்; 24 மணி நேரத்தில் அதிநவீன சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்