ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது.. அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று, அங்கிருந்து எனக்கு போன் செய்து.. என் உடை அளவை தெரிந்து கொண்டு, எனக்காக பிரத்தியேகமாக ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ...
மின் கம்பத்தில் துணி காய வைக்க கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருப்பதை அறியாமல், அருந்து கிடந்த கம்பியை தொட்ட தாய், மகன், அத்தை என மூன்று பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.
முதல்முதலாய் வந்த மாதவிடாயால் ஏற்பட்ட ரத்தக்கறையைச் வேறுவிதமாகச் சந்தேகப்பட்ட சகோதரர் ஒருவர், தன் தங்கையையே தீ வைத்து கொலை செய்த கொடூரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.