இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்களை விரட்டிய பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி புதிய உச்சத்தை பெற்றுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
தெலங்கானா செகந்திராபாத்தில் பாஜக-வின் மடிகா சமூக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிகொண்டிருந்த போது திடீரென விளக்கு கோபுரத்தின் உச்சியில் ஒரு பெண் ஏறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
“தொலைபேசியில் ரீல்ஸ் கேம் விளையாடுவதை தவிர்த்து விட்டு ரியல் கேம் விளையாடுங்கள்” என்று எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழரான ராஜசேகர் பச்சை அறிவுறுத்தியுள்ளார்.