கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட மூன்று பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இசைக்கலைஞர் ஒருவர், தன்னுடைய ஷூக்கள் அழுக்காகி விடக்கூடாது என்பதற்காக, தனது பாதுகாவலர்களைக் கொண்டு மேடைவரை தன்னை தூக்கிச்செல்ல வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூய்மையான நகரம் உருவாக்க அடுத்த தலைமுறை மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆணையரின் புது முயற்சி. திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருவேற்காடு நகர ...