சிபிஎஸ்இ பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகனின் பள்ளிக்கட்டண உயர்வை குறித்து தந்தை ஒருவர், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னட இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், மாநிலத்தின் கலாச்சாரத் தலைவர்கள் மற்றும் ஞானபீட விருது பெற்றவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு, மாற்றத்தை கொண்டு வருகிறது
செல்வராகவன் படைப்புகள் மையம் கொண்டுள்ள கதாபாத்திரங்கள் கௌதம் மேனனின் பாத்திர படைப்புகளுக்கு நேர் எதிரானவை. இரண்டு படைப்பாளிகளின் உலகங்களுக்கு இடையே நூலளவு தான் வித்தியாசம் இருக்கும். ஆனால், சார்பு நில ...
48 நொடிகளில் 59 வகையான டைனோஸர்களின் பெயரை உச்சரித்து உலக சாதனை படைத்துள்ளார், தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியின் 1ம் வகுப்பு மாணவன் கவின் சோழன். இதற்கு முன்னதாக, 60 நொடிகளில் 42 டைனோசர்களின் பெயரை ...