பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.
2021 தேர்தலில் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பியது போல 2024 தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளை வீட்டிற்கு அனுப்புவதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மத்திய மோடி அரசு தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டவில்லை. I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குதான் கொடுத்துள்ளோம்” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
“யார் வேண்டுமானாலும் குழப்பட்டும், அண்ணாமலை போன்றவர்கள் குழப்பினாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் ஒன்றியத்தில் பொறுப்பில் இருக்கக்கூடிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பேட ...