ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் மர்ம நபர் அங்கு உள்ள ஊழியரின் செல்போனை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.