பல பெண்களை திருமணம் செய்துகொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்குபதிவு. ஏற்கெனவே ஜாமினில் வெளிவந்திருந்த அவர் மீது மேலும் இரு வழக்கை பதிவு செய்தது கா ...
2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியின் கடைசி பந்தில் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துசென்ற ரவிந்திர ஜடேஜா, வெற்றிக்கு பிறகு மைதானத்தை வலம்வந்து காற்றில் கைகளை குத்தினார்.
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பிறகு, ஆஞ்சலோ மேத்யூஸ் டைம்அவுட் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் உடைந்த ஹெல்மெட்டை வைத்து வங்கதேச வீரர்கள் இலங்கையை கலாய்த்தனர்.