அவதூறாக குற்றச்சாட்டு தெரிவித்தாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகத்தின் போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் செங்கோலை வழங்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
பல பெண்களை திருமணம் செய்துகொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்குபதிவு. ஏற்கெனவே ஜாமினில் வெளிவந்திருந்த அவர் மீது மேலும் இரு வழக்கை பதிவு செய்தது கா ...