“கணக்கீடு செய்ய ஆள் இல்ல... பழைய கட்டணத்தையே மீண்டும் கட்டுங்க”- விளம்பரம் கொடுத்த மின்வாரிய ஊழியர்!
திருவாரூர்: கணக்கீடு செய்வதற்கு ஆள் இல்லாததால் ஜூன் மாதம் கட்டிய மின் கட்டணத்தையே ஆகஸ்ட் மாதமும் கட்டுங்கள் என வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் செய்தித்தாள்களில் அறிவிப்பு கொடுத்துள்ளார்.