கிராமங்களில் பள்ளிகள் கட்டாமல் 30 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று குஜராத் மாநில பாஜகவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
மியான்மர் நாட்டின் இந்திய எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெர ...
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நாடு முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். அதற்கு I.N.D.I.A கூட்டணியின் வெற்றியாக இருக்கும்” என்று எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.