கர்நாடக மாநிலம் கலபுரகியில் பி.யு.சி இரண்டாம் ஆண்டு தேர்வில் தனது தங்கையை காப்பியடிக்க விடாத போலீஸ் ஏட்டை தாக்கிய அண்ணன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் சகோதரர் பாபன் பானர்ஜியின் உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்த சில மணி நேரத்திலேயே, அவரது சகோதரர் மன்னிப்பு கேட்டுள்ளார்.