குமரி மாவட்டத்தில் சாலைவிபத்தில் மூளை சாவு அடைந்த பிரவீன் என்பவரது உடல் உறுப்புகள் தானம். அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம். இளைஞனின் உடலுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் ப ...
விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த 13 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்களின் கரங்களை பிடித்து, கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டியுள்ளார் அமைச்சர் ஆர்.காந்தி.