ஓசூர் அருகே காதலன் மிரட்டிதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள காதலன் அருணை போலீசார் தேடி வருகின்றனர்.
காதல் ஆண் பெண் இருபாலருக்குள் மட்டுமே வருவதல்ல... ஆண் ஆணையும் பெண் பெண்ணையும் காதலித்து திருமணமும் செய்துக்கொள்கின்றனர். இத்தகைய காதல் தவறு இல்லை என்று சட்டமே சொல்கிறது.
விவரத்தை தெரிந்துகொண்ட சம்பந்தப்பட்ட பெண்ணின் அலுவலக சட்டப்பிரிவுத் தலைவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.