ம.பி.: 22 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி.. மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்!
மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.