திருவள்ளூரில் மாமூல் கேட்டு, தர மறுத்ததால், பேக்கரி கடையின் பெண் உரிமையாளரை அரிவாள் காட்டி மிரட்டும் ரவுடி கும்பலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
பெண் எனக்கூறி இன்ஸ்டாகிராம் மூலமாக பல பெண்களைத் தொடர்புகொண்டு பேசி, அவர்கள் ஆடைகளின்றி காட்சியளிக்கும் படங்களை வாங்கி வீடியோ காலில் பேசும்படி மிரட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.