கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞரோடு சேர்த்து, வியாபாரியின் மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரேபிடோ பைக் புக் செய்து பயணித்தபோது, பைக் ஓட்டுனர் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் பெண்களின் இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.