திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார் ...
“முதலீட்டாளர்கள் மாநாடு வரவேற்கத்தக்கது என்றாலும், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? அவர்களுக்கு தேவையான வசதிகளை இங்கு செய்து கொடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ள ...
பணகுடியில் நடந்து வரும் தலைவர் 170 படப்பிடிப்பு தளத்ததில் நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் பரப்புரை செய்வது போல் ரசிகர்களை பார்த்தவுடன் காரில் ஏறி நின்று வணக்கம் செலுத்தி விட்டுச் சென்றார்.
ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியை திசைதிருப்ப சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற திமுக நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.