“வெளியான அமோனியாவில் பெரும்பகுதியை கடல் வாங்கிக்கொண்டதால் மக்கள் உயிர் தப்பினர். இல்லாவிட்டால் பெரும் உயிர் இழப்புகளை எண்ணூர் மக்கள் சந்தித்து இருப்போம். உயிர் சேதம் ஏற்பட்டால்தான் இதுபோன்ற பிரச்சனைகள ...
அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் மூலவர் சிலை, கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பியால் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.