மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதலில் பாகிஸ்தான் பெண்... இந்தியா வருவதற்கு தற்காலிக விசா கிடைத்துள்ளது. இதையடுத்து காதலர்கள் இருவரும் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் தற்போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர் ...
இந்திய நாட்டின் எல்லையை மீறி பாகிஸ்தான் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கப்பட்ட 80 மீனவர்கள் தீபாவளி அன்று தங்களது இருப்பிடங்களை வந்தடைந்ததனர்.