மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டத்தினுள் புகுந்த பத்தடி நீள முதலையை மீண்டும் நீர்த் தேக்கத்தினுள் விட வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முதுமலைக்கு சுற்றுலா வந்த தம்பதிகள் வனப்பகுதி சாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர். வனத் துறையினர் விசாரித்த போது
Google map பார்த்து பயணித்த போது வழி தவறி சென்றது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், சிசிடிவி இல்லாத பகுதிகளாக பார்த்து, பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைக்கும் மர்ம நபர்கள், தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவது புது ட்ரெண்டாக மாறியுள்ளது. திருட்டு தொடர்பாக போலீஸா ...