நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன்பாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆகியோர் மார்ச் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன ...