பாபா ராம்தேவ் வழக்கில், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கீழே இறங்கி வந்து மரியாதை பெற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்" என தமிழச்சி தங்கபாண்டியன் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.