"காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கீழே இறங்கி வந்து மரியாதை பெற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்" என தமிழச்சி தங்கபாண்டியன் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.