கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது புகார் எழுந்துள்ளது.
அவதூறு வழக்கு தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அவர் எப்போதோ செய்திருப்பார் என ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.